Wednesday, December 26, 2012

வலிக்கிறது மனம் வழிகிறது கண்ணீர் !!!!

                                                        
2 வயது நிரம்பாத பச்சிளம் குழந்தையை சிதைத்து நிகழ்வை படித்து மனம் ஆறாமல் !!!

உனக்கு உயிர் கொடுத்தவள் ஒரு பெண் தான்

உனக்கு அன்பையும் பண்பையும் சொல்லி கொடுத்தவளும் அவளே

உனக்கு அன்பை பரிமாற ஆண்டவன் கொடுக்கும் சொந்தங்கள் பல பெண் வர்க்கமே

உனக்கு படிப்பு சொல்லி கொடுத்த ஆசிரியை பெண் வர்க்கமே

உனக்கு பிறப்பின் அர்த்தத்தையும் உணர்த்துபவளும் ஒரு பெண்ணே

மனதையும் சரி உன் ஸ்பரிச தீண்டுதலும் சரி ஒரு பெண்ணிடமே இருக்க வேண்டும்

மனம் நாடி எங்கு சென்றாலும் அதை தொடர்ந்து நாமும் செல்லகூடாது என

விளக்கவே உனக்கு ஆறு அறிவும் ,மனசாட்சிஉடனும் நீ படைக்கபட்டாய்

மனிதர் நீ மாந்தர் எப்போது ஆனாய் -2 வயது குழந்தையை சிதைத்து இன்பம் காணும் நீ

உன்னை ஈன்று எடுத்தவள் அதே பெண்ண என்பதை நீ எப்படி மறந்தாய்
செய்தி படித்த மனம் வலிக்கிறது கண்ணீர் வடிகிறது

பெண்இனமே மன்னித்து விடு -இதுபோல் அட்டுழியங்கள் முடிவு பெரும் காலம் வெகு தொலைவில் இல்லை !!!!

 

No comments:

Post a Comment